tag:blogger.com,1999:blog-6735234.post1208179824925825255..comments2023-08-15T15:25:41.830+05:30Comments on அண்ணாகண்ணன் வெளி: அஞ்சலி: வெங்கட். தாயுமானவன்முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6735234.post-43068418087257360992009-09-19T12:50:57.998+05:302009-09-19T12:50:57.998+05:30அவரின் கனவுகளுக்காகவாவது இறைவன் இன்னும் கொஞ்சம் நா...அவரின் கனவுகளுக்காகவாவது இறைவன் இன்னும் கொஞ்சம் நாள் கொடுத்திருக்கலாம்...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-71092767238981715782009-09-19T12:02:48.859+05:302009-09-19T12:02:48.859+05:30உரையாடல் சார்பாக உலக திரைப்படம் திரையிடல் போது தான...உரையாடல் சார்பாக உலக திரைப்படம் திரையிடல் போது தான் முதன் முதலில் அவரை சந்தித்தேன். உலக சினிமாக்களை பற்றியும் தமிழ் திரையுலகில் அவலங்களையும் வெகு நேரம் மனம் விட்டு பேசினோம். பல முறை அலைபேசியிலும் பேசியிருக்கிறேன். <br /><br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. <br /><br />அனைத்தும் உணர்ந்து கொண்டவராய் அமைதியாக இருந்தார். கடவுள் கருணை காட்டினால் ஏதாவது சாதிப்பேன் என்றும் கூறினார். <br /><br />கடவுள் கொடூரமானவன். <br /><br /><br />வேதனையுடன் <br /><br />சூர்யாbutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-6906350344522386392009-09-19T11:02:37.649+05:302009-09-19T11:02:37.649+05:30கண்ணன், வேதனை தரும் இச்செய்தியறிந்ததில் இருந்து மன...கண்ணன், வேதனை தரும் இச்செய்தியறிந்ததில் இருந்து மனம் சொல்லணாத்துயரத்தில் ஆழ்ந்திருக்க மேலும் அந்த நல்ல உள்ளத்திற்கான தங்களின் மற்றும் அனைவரின் அஞ்சலி படித்து மனம் கனத்து கண்ணீர் துளிக்கின்றது.இதற்கு முன் இந்தளவு மனம் துயரடைந்ததில்லை<br /><br />அவர் எப்போதும் எல்லோர் மனங்களிலும் வாழ்கிறார்.அவருக்கு என்றும் மரணமில்லை.மீனாமுத்துhttps://www.blogger.com/profile/01401007462611196082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-74610866648898100772009-09-19T05:31:28.680+05:302009-09-19T05:31:28.680+05:30அன்பர் வெங்கட் தாயுமானவனின் ஆன்மா சாந்தியடைய பிரார...அன்பர் வெங்கட் தாயுமானவனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.<br /><br />அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com