tag:blogger.com,1999:blog-6735234.comments2023-08-15T15:25:41.830+05:30அண்ணாகண்ணன் வெளிமுனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger475125tag:blogger.com,1999:blog-6735234.post-3222385210881274992021-01-06T05:44:08.669+05:302021-01-06T05:44:08.669+05:30One of my favourite movie..Nice movie review..One of my favourite movie..Nice movie review..kasirajanhttps://www.blogger.com/profile/08749160133954506497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-29369092226844189972021-01-01T15:59:29.915+05:302021-01-01T15:59:29.915+05:30சிறப்பு
தொடருங்கள்சிறப்பு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-60192975579836951932020-11-05T20:11:17.594+05:302020-11-05T20:11:17.594+05:30வேதா கோபாலனின் குருப்பெயர்ச்சி பலனுக்கு அன்பர்களின...வேதா கோபாலனின் குருப்பெயர்ச்சி பலனுக்கு அன்பர்களின் உற்சாகமான பின்னூட்டங்கள் https://www.youtube.com/watch?v=GftlsH7U0qUமுனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-11348105132097314872020-10-31T11:30:21.590+05:302020-10-31T11:30:21.590+05:30வாட்ஸாப் வழியே வந்த பின்னூட்டங்கள்:
Saras Mani:
...வாட்ஸாப் வழியே வந்த பின்னூட்டங்கள்:<br /><br />Saras Mani:<br /><br />அட டா.... எழுத்தாளர், இரு மொழி மேதை என்று மட்டுமே அறிந்திருந்தேன்... முத்திரை வழி முத்திரை பதித்துவிட்டீர்கள் சகோதரி. பாராட்டு உரியதாகட்டும். நல்ல பயிற்சி.<br /><br />Viji Iyer:<br /><br />நீங்கள் ஒரு பன்முக வித்தகர்; சிறந்த நடன கலைஞர் ; பாடகர், சிறுகதை, நாவல் எழுத்தாளர். உங்களது முத்திரைகளை- மிகவும் பயனான- அழகான நடன அசைவுகள் வழியே கண்கள் பேச வாய் முறுவலிக்கக் காட்டியுள்ளீர்கள்!👏🏼👏🏼👍🏽🌷<br />மிக அழகு! மிக்க பயன் !! நன்றி நிர்மலா!!<br /><br />Mangala Gowri:<br /><br />மிகவும் பயனான முத்திரைகள் அம்மா. குறிப்பாக, கண்களுக்கானவை. மிக்க நன்றியும் அன்பும்<br /><br />Nirmala Perumal:<br /><br />🙏👍பயன் மிகுந்தவைமுனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-6534921578698420752020-09-19T05:39:51.575+05:302020-09-19T05:39:51.575+05:30சிறப்புசிறப்புYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-56345385933667216922020-09-19T05:15:50.096+05:302020-09-19T05:15:50.096+05:30இயற்கை அழகு எம்மை ஈர்த்துக் கொள்கிறது.இயற்கை அழகு எம்மை ஈர்த்துக் கொள்கிறது.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-84395283991893501052020-08-28T14:39:35.950+05:302020-08-28T14:39:35.950+05:30சிறப்பு
பாராட்டுகள்சிறப்பு<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-62879985997671849882019-04-23T14:34:21.274+05:302019-04-23T14:34:21.274+05:30அப்போதகர் என்றால் மருத்துவர்.(Apothecar)
அது மறுவி...அப்போதகர் என்றால் மருத்துவர்.(Apothecar)<br />அது மறுவி அப்பாடக்கர் என்று ஆகிவிட்டதுRagsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-77947600914361459492019-04-01T18:05:20.529+05:302019-04-01T18:05:20.529+05:30அவருடைய மறைவு வேதனை தருகிறது.ஆழ்ந்த இரங்கல்கள்,அவருடைய மறைவு வேதனை தருகிறது.ஆழ்ந்த இரங்கல்கள்,Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-27686885401092431902018-02-05T20:31:12.376+05:302018-02-05T20:31:12.376+05:30நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தொகுப்பு. நல்ல முயற்சி...நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தொகுப்பு. நல்ல முயற்சி. வளரட்டும்.<br />இன்னம்பூரான்இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-53475865523614308702016-02-14T22:38:53.521+05:302016-02-14T22:38:53.521+05:30ஆழ்ந்த இரங்கல்கள், திரு. அண்ணா கண்ணன்.
வாசன் &am...ஆழ்ந்த இரங்கல்கள், திரு. அண்ணா கண்ணன். <br /><br />வாசன் & விஜி பிள்ளை<br />நியு மெக்ஸிக்கோ யூ எஸ்Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-64260155553394458642016-02-14T19:42:32.604+05:302016-02-14T19:42:32.604+05:30எனது பெரியப்பா திரு குப்புசாமி அவர்கள், மிகச்சிறந்...எனது பெரியப்பா திரு குப்புசாமி அவர்கள், மிகச்சிறந்த மனிதர். அவரது மறைவு சொந்தங்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவர் தன்னலம் கருதா தகமையர்.நான் அவரது பற்றற்ற தன்மை கண்டு பல சமயம் வியந்துள்ளேன். நமது இல்ல நிகழ்வுகள் எதுவாயினும் மிக்க அன்புடனும்,பக்க பலமாகவும் இருந்தவர். இறுதி காலம் வரை சுதந்திரமாகவும், இந்த வலியுடன் கூட முழுமையான இயக்கத்துடனும் இருந்தார். அவர் எமது தலைமுறையின் சொத்து என்று சொன்னால் அது மிகையல்ல. அவர் இரக்கவில்லை, இங்கு அவரது சேவையை முடித்து, இறைவன் சேவைக்கு சென்றுள்ளார் என்றே கருதுகிறேன்!Charihttps://www.blogger.com/profile/13609191687066272530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-87671361389895148722016-02-14T07:09:13.446+05:302016-02-14T07:09:13.446+05:30அண்ணா கண்ணனுக்கு உயிர் தந்தவர், உடல் தந்தவர், உணவு...அண்ணா கண்ணனுக்கு உயிர் தந்தவர், உடல் தந்தவர், உணவு, உடை, உறையில் தந்தவர், உறவுகள் தந்தவர், தமிழ் தந்தவர், பண்பட்ட உள்ளம் தந்தவர், கற்பனைச் சிறகுகளைக் கட்டியவர், சிறகு விரித்துப் பறக்கப் பாராட்டியவர், வினைத் திறன், செயலாற்றல் யாவும் தந்தவர். என் மீது அன்பும் பாசமும் பரிவும் காட்டிய உள்ளங்களைத் தந்தவர், என்னைக் கண்டு உற்சாமடைபவர். சிரிப்பால் மயக்குபவர், அவர் மறைவால் வாடுகிறேன், வருந்துகிறேன், அவர் காட்டிய நல்வழிகளில் தொடர்வதால் மானுடம் உயர்வுறும். Sachithananthan_Maravanpulavuhttps://www.blogger.com/profile/11261211017709496052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-20106266172305071362015-02-23T20:11:39.950+05:302015-02-23T20:11:39.950+05:30நன்றி
ஐயா.நன்றி<br /> ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/08464687206290967102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-70531018096266878552014-01-25T14:14:43.775+05:302014-01-25T14:14:43.775+05:30அருமை!
”இசையில்லாத இலையில்லை”
ஆசிரியர் - தேன்மொழி
...அருமை!<br />”இசையில்லாத இலையில்லை”<br />ஆசிரியர் - தேன்மொழி<br />பதிப்பகம் - மதி நிலையம்<br />இந்த புத்தகம் எங்கு கிடைக்கிறது?Rajkumarhttps://www.blogger.com/profile/17221018106878245344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-33517077047553437822013-01-25T10:00:02.162+05:302013-01-25T10:00:02.162+05:30Thank you Kumaran. Now I'll be able to use thi...Thank you Kumaran. Now I'll be able to use this meaningfully,Raamhttps://www.blogger.com/profile/05401147325688571989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-55732780593175948432012-09-16T21:29:20.207+05:302012-09-16T21:29:20.207+05:30நான் அவருடையா மாணவந்தான்... அசானுக்கு வாழ்த்துகள்....நான் அவருடையா மாணவந்தான்... அசானுக்கு வாழ்த்துகள்...Anonymoushttps://www.blogger.com/profile/09765135692145949041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-7925922320257279532012-03-13T12:03:45.734+05:302012-03-13T12:03:45.734+05:30ரமணனின் ‘எட்டயபுரத்துச் சுப்பையா இங்க வளந்தானாம்’ ...ரமணனின் ‘எட்டயபுரத்துச் சுப்பையா இங்க வளந்தானாம்’ என்னும் பாடல் கிடைத்தால் வலைத்தளத்தில் ஏற்றுங்களேன்....மிக அருமையான பாடல் அது....arunanhttps://www.blogger.com/profile/13193422217272866184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-6213278954254341862012-02-23T23:02:02.201+05:302012-02-23T23:02:02.201+05:30கேசு, வாய்தா, பாதுகாப்பு, பராமரிப்பு.. இதெல்லாம் வ...கேசு, வாய்தா, பாதுகாப்பு, பராமரிப்பு.. இதெல்லாம் விட என்கவுன்ட்டர் தேவலாம் பாசுkooduhttps://www.blogger.com/profile/01635510502635454784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-39698816074406671572012-01-13T16:09:32.474+05:302012-01-13T16:09:32.474+05:30appatakar endral "GUNDU NANDHINI"appatakar endral "GUNDU NANDHINI"anithahttps://www.blogger.com/profile/17811530138950787324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-58901021376628323712012-01-07T19:28:59.195+05:302012-01-07T19:28:59.195+05:30நன்றி உங்கள் கருத்துரைக்குநன்றி உங்கள் கருத்துரைக்குnandakumar07https://www.blogger.com/profile/17701076588368035391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-56954743493138131962011-12-13T09:15:24.991+05:302011-12-13T09:15:24.991+05:30அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
அனை...அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.<br /> அனைவருக்கும் கல்வி இயக்கம் - கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இதர பயிற்சிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றிற்கான அரசு செய்யும் செலவுகள் மிகவும் இரகசியமாக வைக்கப்படுகிறது. இதில் கையாடல் அதிகம் நடைபெறுகிறது. அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. <br /> இவ்வகை பயிற்சிக்கான அனைத்து செலவுகளும் ஒதுக்கப்டும் வகைவரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும்படி இருந்தால் பயிற்சியின் மீது பயிற்சியாளர்களுக்கு அக்கறை ஏற்படும். கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை இச்சமுகத்திற்கு வெளிப்படும். ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தால் ஊழல் குறையும். <br />1. ஒவ்வொரு பயிற்சியின் தொடக்கத்திலேய பயிற்சிக்கான செலவுகளுக்கு ஒதுக்கப்ட்ட நிதியினை பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.<br />2. கருத்தாய்வு மையங்களில்() நடைபெறும் பயிற்சிக்கான செலவுகளை பொதுமக்களின் பார்வையில் படும்படி வைக்கவேண்டும்.<br />3. கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிக்கான செலவுகளை கண்காணிக்க ஆசிரியர்கள் கருத்தாய்வு மையம் நடைபெறும் பள்ளியின் பெற்றோர் அடங்கிய குழுவினை உருவாக்க வேண்டும்.<br />4. மேற்படி குழுவினை வட்டார வளமைய அளவிலும் உருவாக்க வேண்டும்.vidiyalhttps://www.blogger.com/profile/10999493026868287685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-53665652346110225372011-11-23T23:18:26.879+05:302011-11-23T23:18:26.879+05:30மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பய...மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை<br />நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண<br />இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள். <br />ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.<br /><br /><a href="http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html" rel="nofollow"> இங்கே சொடுக்கவும் </a><br /><br /><br />ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்<br />அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்<br /><br />அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி<br />தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-28598419919245797182011-08-18T21:38:40.509+05:302011-08-18T21:38:40.509+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்தமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-26456403597789464942011-07-28T16:45:23.462+05:302011-07-28T16:45:23.462+05:30கவிஞர்கள் அப்துல்ரகுமான்,ஈரோடு தமிழன்பன், இன்குலாப...கவிஞர்கள் அப்துல்ரகுமான்,ஈரோடு தமிழன்பன், இன்குலாப், அறிவுமதி, கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் முன்னிலையில் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு சிறப்புற நடந்தது; பேரா.ஹாஜா கனிக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் எனப் புறத் தேர்வாளரும் ஆய்வு நெறியாளரும் சென்னைப் பல்கலைக்குப் பரிந்துரைத்துள்ளார்கள் என அறிந்தேன். முனைவர் ஹாஜா கனிக்கு மீண்டும் வாழ்த்துகள்.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com