!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, September 14, 2005

தமிழ்சிஃபியில் நான்

கடந்த 8-9-05 அன்று அமுதசுரபி ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி, 9-9-05 அன்று தமிழ்சிஃபி இணைய இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். விலகும் முன் 8-9-05 அன்று மாலை 5 மணிக்குத் திருப்பூர் கிருஷ்ணனிடம் அமுதசுரபி ஆசிரியர் பொறுப்பை ஒப்புவித்தேன்.

இனி என்னைத் தொடர்புகொள்ள விரும்புவோர், annakannanatgmaildotcom என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

- அண்ணாகண்ணன்.

No comments: