!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 14, 2009

திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா

திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் 20.12.2009 அன்று மாலை நடைபெறுகிறது. இதில் நம் நண்பர்கள் விக்கிரமன், வெங்கட் சாமிநாதன், ரமணன், ஹரிகிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, விழியன், நிலாரசிகன், சைதை முரளி ஆகியோரின் நூல்களும் வெளியாகின்றன. இந்தப் புதிய பதிப்பகத்தின் தலைமை ஆசிரியராக ரமணன் பணியாற்றுகிறார்.

இந்த விழாவின் அழைப்பிதழ் வருமாறு:








திரிசக்தி பதிப்பகத்திற்கும் நூலாசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

1 comment:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிப்பகத்திற்கும் ..நூலாசிரியர்களுக்கும் நானும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.