!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வெள்ளையர் பாடும் தமிழ்ப் பாடல் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, November 22, 2010

வெள்ளையர் பாடும் தமிழ்ப் பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவாஜி படத்தில் இடம் பெற்ற ‘பல்லேலக்கா’ பாடலை, கனடாவின் வெள்ளைக்கார மாணவர்களைக் கொண்ட கல்லூரிக் குழு ஒன்று, இசைக்கிறது.



ஆஹா, வெள்ளையர் உதடுகளில் தமிழ்ப் பாடலைக் கேட்கும்போது மகிழ்ச்சி கரை புரள்கிறது. தமிழர்கள் ஆங்கிலம் பேசுவதில் ஆவலாய் இருக்க, அவர்கள் தமிழ்ப் பாடலைப் பாடுவது எத்தகைய முன்னேற்றம்!

வாழ்க ரகுமான். வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, கொட்டு முரசே!

4 comments:

sivakumar said...

நல்லா இருக்கு

கல்விக்கோயில் said...

மிக நல்ல பதிவு பாராட்டுக்கள்.

சா.கி.நடராஜன். said...

மிக சிறப்பான பதிவு
வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

சா.கி.நடராஜன். said...

மிக சிறப்பான பதிவு
வாழ்த்துகள்




என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/