!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மணிப்பூர் கலவரம் | ஆயர் பவுன் சங்கீதா கண்டன உரை | Pavun Sangeetha Speech ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, July 03, 2023

மணிப்பூர் கலவரம் | ஆயர் பவுன் சங்கீதா கண்டன உரை | Pavun Sangeetha Speech

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆயர், அருட்சகோதரி பவுன் சங்கீதா கண்டன உரை நிகழ்த்தினார். பெரும் தலைவருக்கு உரிய உடல்மொழியுடன் இவரது பேச்சு அமைந்திருந்தது. இவரது ஆவேசப் பேச்சு இதோ.

Pastor at Diocese of Madras Pavun Sangeetha Speech at Tambaram on Manipur Violence.

No comments: