!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபி தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, April 14, 2007

தமிழ்சிஃபி தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ்

தமிழில் பேசுவோம்
தமிழில் எழுதுவோம்
தமிழில் கையொப்பம் இடுவோம்
தமிழில் முதலெழுத்துகளை (initial) இடுவோம்
நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைப்போம்


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!!


படிக்க, கேட்க, பார்க்க: தமிழ்சிஃபி தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் >>>>>>

http://tamil.sify.com/general/tamilnewyear/tamilnewyear2007

இதில்


நாகேஸ்வரி அண்ணாமலை (தமிழ்ப் புத்தாண்டு உறுதிமொழி), வெங்கட் சாமிநாதன் (தில்லியில் ஒரு நாடக விழா), மலர் மன்னன் (சிறு தெய்வ வழிபாட்டில் ஆகம விதிகளின் தாக்கம்), துளசி கோபால் (கண்ணைத் திற! சிரி!), ச.பா.ராசகோபாலன் (ஆழ்வார்களின் வாழ்வும் வாக்கும்) ஆகியோரின் கட்டுரைகள்......

விமலா ரமணி (விமலா ரமணியுடன் 3 மணி நேரம்), நா.கண்ணன் (முலை முட்டும் கன்றுகள் - புதுவித கவித் திண்ணை), சுகதேவ் (ஜோ டி குரூஸ் உடன் நேர்முகம்), ஆர். எஸ். மணி(புதுவருடம் புலம்புகின்றது!), மதுமிதா (சொன்ன கணத்தில்...) ஆகியோரின் ஒலிப் பதிவுகள்.........


ஜெயந்தி சங்கர் (சீனக் கவிதைகள்), அண்ணாகண்ணன் (தோசை நாடு தமிழ்நாடு!), கவியோகி வேதம் (காலம் இயற்றிய பாடல்!), சக்தி சக்திதாசன் (அடுத்தொரு சித்திரை பூத்தது), என்.சுரேஷ் (முத்தங்கள் நீராட) ஆகியோரின் கவிதைகள்.........


வே.சபாநாயகம் (நாளை முதல்............), சக்தி சக்திதாசன் (புன்னகை மறந்த பூங்கொடி), ஷைலஜா (எங்கிருந்தோ வந்தான்) ஆகியோரின் சிறுகதைகள்........

புதிய தமிழ்த் திரைப்படங்களின் புகைப்படத் தொகுப்புகள், திரை ஓடை, தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

படித்து, கேட்டு, பார்த்து மகிழுங்கள்.

No comments: