!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பொதிகைக் கலந்துரையாடலின் விழியப் பதிவு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, August 20, 2010

பொதிகைக் கலந்துரையாடலின் விழியப் பதிவு

பொதிகை தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டினை ஒட்டி, 'வாழிய செம்மொழி' என்ற தலைப்பில், 'இளைஞர்களும் தமிழும்' என்ற கருவில், சிறப்புக் கலந்துரையாடல், 15.06.2010 செவ்வாய் அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், த.இராமலிங்கம், அண்ணாகண்ணன். இதோ அதன் விழியப் பதிவு.


நேர அளவு - 48 நிமிடங்கள் 

நன்றி - பொதிகை தொலைக்காட்சி

No comments: