!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> #Shorts: Peacock Knock Knock ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, May 03, 2021

#Shorts: Peacock Knock Knock

கதவைத் தட்டும் மயில்

திருப்பூரில் வாழும் இரா.சுகுணாதேவி (வழக்குரைஞர்), தன் வீட்டைச் சுற்றி வசிக்கும் மயில்களுக்கும் பறவைகளுக்கும் உணவளித்துக் காத்து வருகிறார். காலையில் அவர் வீட்டுக் கதவை யாரோ தொடர்ந்து தட்டவே, யார் என்று பார்த்தால், இந்த மயிலார். வாசலில் வைத்த அரிசியும் நீரும் தீர்ந்துவிட்டதாம். கதவைத் தட்டிக் கேட்கிறார். இப்படியில்ல, உரிமையாக் கேட்கணும்!

No comments: