!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, July 28, 2005

இன்னும் 13 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபியும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 13 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள். மேலும் விவரங்களுக்கு http://amudhasurabi-ithazh.blogspot.com/2005/07/blog-post.html பாருங்கள்.

No comments: