!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபி பொங்கல் சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, January 15, 2007

தமிழ்சிஃபி பொங்கல் சிறப்பிதழ்

தமிழர்களின் தனிச் சிறப்பு மிக்க பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்சிஃபி, சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளது.

ஒலிப் பத்திகள், ஓளிப் பதிவு, புகைப்படங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள்... எனப் பலவும் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.

வருகை தருக >>>



அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.

1 comment:

வடுவூர் குமார் said...

நல்லா இருக்குங்க அதுவும் திரு நா.கண்ணன் பேச்சு.
சுட்டி கொடுத்ததற்கு நன்றி