!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> முனைவர் பட்ட ஆய்வேட்டினைச் சமர்ப்பித்தேன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, April 09, 2010

முனைவர் பட்ட ஆய்வேட்டினைச் சமர்ப்பித்தேன்

'தமிழில் மின்னாளுகை' (e-Governance in Tamil) என்ற தலைப்பில், சென்னை
பச்சையப்பன் கல்லூரியில், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் வழிகாட்டுதலில் நான், முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்ததை அறிவீர்கள்.


இந்தத் தலைப்பிலான எனது முனைவர் பட்ட ஆய்வேட்டினை 05.04.2010 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளேன்.


இந்த ஆய்வுக்குத் தரவுகள் அளித்து, ஆலோசனை வழங்கி, வழிகாட்டி, ஊக்குவித்து, ஒத்துழைத்து, உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

1 comment: