பெரியசாமித் தூரன் இயற்றிய 'பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்' என்ற பாடல் மிக இனியது. அழகு தெய்வம் அருளில் தெய்வம், குழந்தை தெய்வம் குமர தெய்வம் என முருகனைக் கொஞ்சிக் கொண்டாடுகிறார். இதை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் இன்னும் உயரே எடுத்துச் செல்கிறார். கேட்டு மகிழுங்கள்.
#thaipusam #தைப்பூசம் #முருகன் #lordmuruga #muruga

No comments:
Post a Comment