முல்லைக் கொடி படரத் தன் தேரினை ஈந்த பாரியைச் சங்க இலக்கியத்தில் படித்திருக்கிறோம். இதோ இந்தக் கொடி படர, தெருவிளக்குக் கம்பத்தையே விட்டுத் தந்திருக்கும் தாம்பரம்வாசிகளையும் மின்சார வாரிய அதிகாரிகளையும் நவீன பாரிகள் என அழைக்கலாமா?
Amazing creeper on Street Light at Tambaram, Chennai.
https://youtu.be/HUJTQIdR1xY

No comments:
Post a Comment