!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருவாசகம் | Thiruvasagam ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, April 09, 2023

திருவாசகம் | Thiruvasagam

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு இன்று சென்றேன். ஈசன் சந்நிதியில் அடியார் ஒருவர் உள்ளம் உருகப் பாடிக்கொண்டிருந்தார். உணவகத்தில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் இவர் பெயர், மோகன்தாஸ். கேள்வி ஞானத்தில் தானாகக் கற்றுக்கொண்டு பாடுகிறார். இவரது இனிய குரலில் திருவாசகத்தைக் கேளுங்கள்.

No comments: