!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபி விடுதலைத் திருநாள் சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, August 15, 2006

தமிழ்சிஃபி விடுதலைத் திருநாள் சிறப்பிதழ்

இந்தியா, விடுதலை பெற்று 60ஆவது ஆண்டு தொடங்கியுள்ள இந்தத் தருணத்தில் அதைக் கொண்டாடும் விதமாகச் சிறப்பிதழ் ஒன்றைத் தமிழ்சிஃபியில் தயாரித்துள்ளோம்.

Photobucket - Video and Image Hosting

இதில்

1947 ஆகஸ்டு 15 அன்று நள்ளிரவில் நேரு ஆற்றிய முதல் உரை,

ஏஆர் ரகுமானின் 'வந்தே மாதரம்' ஒளிப்பதிவு,

நா.கண்ணனின் 'இந்திய சுதந்திரம்: உலக நாடுகளுடன் ஓர் ஒப்பீடு' என்ற ஒலிப் பதிவு

பி.கே.சிவகுமாரின் 'கண்டுணர்ந்த காந்தி' என்ற புதிய பத்தி

வெங்கட் சாமிநாதன், காந்தியை நேரில் கண்ட அனுபவம்

விழியன், ஸ்ரீ ஆகியோரின் சுதந்திர தினச் சிந்தனைகள்

திலகபாமா, அண்ணாகண்ணன், ஷக்திப்ரபா ஆகியோரின் கவிதைகள்

சுதந்திரப் போராளிகளின் புகைப்படத் தொகுப்பு

பாரதியாரின் தேசபக்திப் பாடல்களின் ஒலி வடிவம்

மஞ்சரி மாத இதழின் 'சுதந்திர'ப் படைப்புகள்

........ உள்பட பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

வாசகர்கள், சிறப்பிதழுக்கு வருகை தருமாறு வேண்டுகிறேன்.

அனைவருக்கும் எமது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

No comments: