!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபியின் பிள்ளையார் சதுர்த்தி சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 26, 2006

தமிழ்சிஃபியின் பிள்ளையார் சதுர்த்தி சிறப்பிதழ்

ஆகஸ்டு 27 அன்று கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்சிஃபி இணைய இதழில் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம்.

Photobucket - Video and Image Hosting

இதன் சிறப்பம்சங்களாவன:

மகாகவி பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை

'இவ்வளவு ஜனரஞ்சகப் பிரியரான ஒரு கடவுள் வேறு உண்டா?' - வெங்கட் சாமிநாதனின் சிறப்புக் கட்டுரை.

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு: சில சுவையான செய்திகள்: கல்யாணி வெங்கடராமன்

வெளிநாடுகளில் விநாயகர்: ஷைலஜா

பிள்ளையாரின் பல்வேறு வகையான தோற்றங்களை வண்ண மயமாக இதில் நீங்கள் கண்டு களிக்கலாம்.

இந்தச் சிறப்பிதழுக்கு வருகை தந்து இன்புறுமாறு வாசகர்களை அழைக்கிறேன்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

நன்றி அண்ணா கண்ணன்,
பிள்ளையார் வருவதற்கு முன்னாலேயே
படங்கள் வந்து விட்டன.
மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள். பிள்ளயார்
எல்லோரையும்
காப்பார்.

வீரமணி said...

வணக்கம் அண்ணாகண்ணன்.. வீரமணி ....நலமா. பார்த்து, பேசி.. எவ்வளவு நாளாகிறது.
படைப்புகள் அனைத்து இனி படிக்கிறேன்...பிளாக்கில் பேசுவோம்.
அன்புடன்
வீரமணி