!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | இந்தியாவின் முதல் அணுகுண்டு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, March 22, 2023

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | இந்தியாவின் முதல் அணுகுண்டு

இந்திய அணுசக்தித் துறையில் ஹோமி பாபா, ராஜா ராமண்ணா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர், அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடைபெற்ற இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனையில் பங்களித்தவர். 25 ஆண்டுகள் இந்தத் துறையில் ஜெயபாரதன் எத்தகைய அனுபவங்களைப் பெற்றார்? இதோ அவரே சொல்கிறார். 

No comments: