!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திரிசக்தி பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, April 27, 2010

திரிசக்தி பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா

திரிசக்தி பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா, 30.04.2010 வெள்ளி அன்று மாலை 5.45 மணிக்கு நிகழ உள்ளது. இதில் என் 'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' என்ற நூலும் வெளியாகிறது. அனைவரும் வருக.



'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' என்ற நூலினை இணையம் வழியாக வாங்கிட, இந்தப் பக்கத்திற்குச் செல்லுங்கள்: http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=135&osCsid=a25f84408bdb7245d37fc2b8cb9d4b3a

திரிசக்தி பதிப்பகத்தின் இதர நூல்களையும் இங்கு வாங்கலாம்: http://www.ezeebookshop.com/eshop/index.php

3 comments:

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் அண்ணாகண்ணன்!

துளசி கோபால் said...

நேரில் வந்து வாழ்த்துவேன்:-))))

ஷைலஜா said...

நானும் நேரில்வந்துவாழ்த்துவேன்!
துள்சிமேடத்தையும் நேர்ல பார்க்கமுடியுமே!