!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் - 1 | Artist Jeyaraj | Shyam Meets Jeyaraj ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 26, 2021

ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் - 1 | Artist Jeyaraj | Shyam Meets Jeyaraj

ஓவியர் ஜெயராஜ், தமிழ் இதழுலகில் தடம் பதித்த சித்திரக்காரர். சிறுகதைகள், தொடர்கதைகள், படக்கதைகள், புத்தகங்கள், பாடநூல்கள்... என 64 ஆண்டுகளாகப் பல்லாயிரம் ஓவியங்களைப் படைத்து அளித்துவருகிறார். தமக்கெனத் தனிப் பாணி, முத்திரையுடன் எழில் குலுங்கும், இளமை ததும்பும் ஓவியங்களைத் தீட்டி வருகிறார். சுஜாதாவின் கணேஷ் - வசந்த், பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி - சீதாப்பாட்டி எனப் பல பாத்திரங்களை வாசகர்கள் மனத்தில் பளிச்சென அமர வைத்தவர். 84 வயதுடைய மூத்த ஓவியர் ஜெயராஜ் அவர்களை இளம் ஓவியர் ஸ்யாம் சந்தித்து உரையாடுகிறார். இந்தக் கலகலப்பான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

No comments: