!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தென்பழனி ஆண்டவா - பிரேமா நாராயணஸ்வாமி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 12, 2021

தென்பழனி ஆண்டவா - பிரேமா நாராயணஸ்வாமி

'வேல்பிடித்த கையிலே கோல்பிடித்து நின்றவா, தென்பழனி ஆண்டவா' எனத் தண்டாயுதபாணியை, திருக்குமரனை மனமுருகப் பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. 77 வயதிலும் தானே இயற்றி, இசையமைத்து, கணீரெனப் பாடும் இவரது கானத்தைக் கேளுங்கள்.

No comments: