!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கள்ளக் காதலர்கள் சிக்குவது எப்படி? | கல்யாணந்தி சச்சிதானந்தன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, June 15, 2023

கள்ளக் காதலர்கள் சிக்குவது எப்படி? | கல்யாணந்தி சச்சிதானந்தன்

திருட்டு மாங்காய் இனிக்கும் என்ற எண்ணத்தில், திருமணத்தை மீறிய உறவுகளில் ஆங்காங்கே சிலர் ஈடுபடுகிறார்கள். யாருக்கும் தெரியக் கூடாது என்று எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தாலும், பலரும் மாட்டிக்கொள்கிறார்கள். இந்தக் கள்ளக் காதலர்கள் சிக்குவது எப்படி? மனநல ஆலோசகர் கல்யாணந்தி சச்சிதானந்தன் விளக்குகிறார். இவர், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமது அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துகொண்டார். இவரது உரையின் இரண்டாம் பகுதி இதோ.

No comments: