!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குயில் என் தாய் | Cuckoo my mother ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, September 08, 2020

குயில் என் தாய் | Cuckoo my mother

வண்ணச் சிறகு விரித்து வானை அளந்து, எண்ணி எண்ணி மகிழுமாறு இனிய கீதம் பாடி, ஓடி ஆடிக் களைத்து அமர்ந்தாள் என் தாய். கடந்து போன பொற்காலத்தை நினைவுகூர்வதும் தலைநிமிரும் அடுத்த தலைமுறையைக் கண்டு மகிழ்வதுமே இப்போது இயலக் கூடியவை. வாழ்க என் தாய்.



 

No comments: