!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இலண்டனில் காலை நடை - 3 | A Morning Walk in London - 3 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, January 10, 2021

இலண்டனில் காலை நடை - 3 | A Morning Walk in London - 3

இலண்டன் விம்பிள்டன் பகுதியில் உள்ள பிரமாண்டமான கார்ஃபீல்டு பூங்காவில் இன்று பயணிக்கிறோம். என் தங்கை ஜனனி, தன் மகன் அனிருத் உடன் நடந்தவாறு, வனம்போல் அடர்ந்த, இயற்கை எழில் சூழ்ந்த, அழகு செறிந்த இந்தப் பூங்காவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இதன் எல்லையில், தேம்ஸ்லிங்க் ரெயில்கள் ஓடுகின்றன. சட்டை அணிந்தும் முதுகுப் பையில் அமர்ந்தும்  ஜம்மென்று நாய்க்குட்டிகள் உலா வருகின்றன. அணில்களும் கிளிகளும் விரைகின்றன. மிடுக்காக மக்கள் நடக்கிறார்கள். மிதிவண்டியில் பலரும் பேசிச் சிரித்தவாறு செல்கிறார்கள். குழந்தைகள் விளையாட, ஏராளமான இடங்கள் உள்ளன. இதைப் பார்த்தால், கயிற்றிலும் நடக்க முடியும் என நம்புவீர்கள். வாருங்கள், ஜனனியுடன் இணைந்து நடப்போம்.

No comments: