!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஒருங்குறியில் கல்கி, மங்கையர் மலர் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 10, 2009

ஒருங்குறியில் கல்கி, மங்கையர் மலர்


பரதன் பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவரும் கல்கி, மங்கையர் மலர் இதழ்கள், ஒருங்குறிக்கு மாறிவிட்டன.

முன்பு இவை, திஸ்கி எழுத்துருவில் இயங்கிவந்தன.

இந்த இதழ்கள் சார்பில் அந்த இணையதளங்களைச் சென்னை ஆன்லைன் வடிவமைத்துப் பராமரித்து வருகிறது.



பாருங்கள்:
http://www.kalkionline.com

http://www.mangayarmalaronline.com

3 comments:

Anonymous said...

நல்ல செய்தி, அண்ணாகண்ணன்!

உங்களுக்கு தினத்தந்தி குழுமம், குங்குமம்/தினகரன்/முரசொலி குழுமம் பத்திரிகைகளில் எழுதும் இதழாளர் யாராவது தெரியுமா?
அவர்களையும் மாறச் சொல்லவேண்டும்.

அன்புடன்,
நா. கணேசன்

செல்வமுரளி said...

அருமையான செய்திகள்.
தினகரன் குழுமங்களுக்கு மாறிவருகின்றன. முதல்கட்டமாக தினகரன் இணைய தளம் மாறிவருகிறது.
கடந்த மூன்று தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல செய்தி. இதில் சென்னை ஆன்லைனின் பங்குக்குப் பாராட்டுகள். நா. கணேசன் வேண்டியபடி உங்கள் இதழாளர் நண்பர்கள் மூலம் அனைத்து இதழ்களையும் ஒருங்குறிக்கு மாற்றச் சொல்லிக் கேட்கலாம். ஆனால், எப்படி இருந்தாலும் நாளடைவில் தாங்களாகவே ஒருங்குறியின் தேவை உணர்ந்து மாறி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.