!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பொதிகை தொலைக்காட்சியில் நான் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, March 07, 2007

பொதிகை தொலைக்காட்சியில் நான்

பொதிகை தொலைக்காட்சியின் காலைத் தென்றலில் 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் எனது சிறு நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளது.

இது, மார்ச் 8 அன்று இந்திய நேரப்படி காலை 7.25 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வாய்ப்புள்ளவர்கள், பாருங்கள்.

2 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் அண்ணாகண்ணன்...பெயர்க்காரணம் என்னவோ ?

செந்தழல் ரவி

முனைவர் அண்ணாகண்ணன் said...

இயற்பெயர் இது.

ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் வைக்கப்பட்ட பெயர்.

தமிழின் முதல் எழுத்தில் தொடங்கி, இறுதி எழுத்தில் முடிவதாக என் தந்தை தமிழாசிரியர் குப்புசாமி சொன்னதுண்டு.