!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2020/02 - 2020/03 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, February 28, 2020

திருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை

“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கத் தொடக்க விழாவில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை.