!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பொதிகையில் என் நேர்காணல் - வீடியோ பதிவு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, June 25, 2007

பொதிகையில் என் நேர்காணல் - வீடியோ பதிவு

8.3.2007 அன்று காலை 7.25 மணிக்கு, பொதிகை தொலைக்காட்சியில் வெளிவந்த என் நேர்காணல், இது. இதே நேர்காணல், 21.3.2007 & 29.3.2007 ஆகிய நாள்களிலும் மீண்டும் ஒளிபரப்பானது.

2 comments:

Anonymous said...

Hi Kannan,

Wish you a good luck for your future.

சீமாச்சு.. said...

வாழ்த்துகள் அண்ணாகண்ணன்,
வீடியோ முழுமையும் பார்த்தேன்.

நன்றாகச் செய்துள்ளீர்கள்.. குரல் இனிமையாக இருந்த்து..

"ஆய்வியல் நிறைஞர்" போன்ற தமிழ் வார்த்தைப் பிரயோகங்கள் பிடித்திருந்தது..

"பத்தினிக் கவிதைகள் படித்தீரே.. உன் மச்சினி கிடைத்தால் விடுவீரோ.." ஜெயகாந்தன் வரிகள் பிடித்ததாகக் காட்டியது நன்றாக இருந்தது..

சிகரம் தொட வாழ்த்துகள்.
அன்புடன்,
சீமாச்சு