!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பொறை உண்ணும் மீன்கள் | Fish eats Porai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, February 06, 2023

பொறை உண்ணும் மீன்கள் | Fish eats Porai

மேற்குத் தாம்பரம், சிவா விஷ்ணு ஆலயத் திருக்குளத்தில் மீன்கள் நிறைய உள்ளன. சில நீர்நிலைகளில் மீன்களுக்குப் பொரி இடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நாய்களுக்கு இடுகின்ற பொறை என்ற உணவை அதில் ஒருவர் வீசினார். மீன்கள் எப்படி அவற்றை உண்ணுகின்றன எனப் பாருங்கள்.

No comments: