தமிழ்சிஃபி இணைய இதழில் இந்தியாவின் 60ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்து வருகிறோம்.
இதற்கு உங்களிடமிருந்து படைப்புகளை வரவேற்கிறோம். கதை, கவிதை, கட்டுரை, நாடகம்.... என எந்த வடிவத்திலும் உங்கள் படைப்பு அமையலாம். எழுத்து மட்டுமின்றி ஓவியம், புகைப்படம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு... என எந்த விதத்திலும் பங்களிக்கலாம்.
படைப்பினோடு சேர்த்து உங்கள் புகைப்படத்தையும் சிறுகுறிப்பினையும் அனுப்பி வையுங்கள். படைப்புகளை annakannan at gmail dot com என்ற முகவரிக்கு ஜூலை 22க்குள் அனுப்புமாறு வேண்டுகிறேன்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, July 15, 2007
உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:36 PM 0 comments
Labels: சிறப்பிதழ்கள், தமிழ்சிஃபி
Subscribe to:
Posts (Atom)
