மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் அவர் இயற்றிய பாடல்களைத் தொடர்ந்து இசைப்பாடலாக வலையேற்றி வருகிறோம். இதோ, அவரது அழியாப் புகழ்பெற்ற அமர கீதம், 'தீராத விளையாட்டுப் பிள்ளை'. மாயக் கண்ணனின் லீலா விநோதங்களை அனுபவித்துக் கொண்டாடுகிறார் பாரதியார். வண்ணமயமான இந்தப் பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, September 30, 2021
தீராத விளையாட்டுப் பிள்ளை | மகாகவி பாரதியார் | கிருஷ்ணகுமார்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:08 AM 0 comments
Subscribe to:
Posts (Atom)
