!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ரெயில் பயணத்திலே கண்ட காட்சிகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, March 07, 2021

ரெயில் பயணத்திலே கண்ட காட்சிகள்

சென்னையிலிருந்து கோவைக்கு நேற்று (06.03.2021) ரெயிலில் வந்தபோது, நேரலையில் சில காட்சிகளைப் பகிர்ந்திருந்தேன். ஆனால், இடையில் பல இடங்களில் இணையத் தொடர்பு தடைப்பட்டது. அப்போது நேரலையும் தடைப்பட்டது. அப்படி ஓர் இடத்தில் கண்ட காட்சிகளைக் காணொலியாகப் பதிந்தேன். தமிழ்நாட்டின் ஓர் அணுவாக, துளியாக இதைக் காணலாம்.

No comments: