!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> என் அம்மா சத்தியபாமா - ஓவியர் ஸ்யாம் உருக்கமான உரையாடல் - 14 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, May 10, 2021

என் அம்மா சத்தியபாமா - ஓவியர் ஸ்யாம் உருக்கமான உரையாடல் - 14

அன்னையர் தினத்து அன்று ஓவியர் ஸ்யாம் அவர்களுடன் அவர் அம்மாவைப் பற்றி உரையாடினோம். ஸ்யாம், தம் அம்மாவைப் பற்றிய நினைவுகளையும் அவரைக் காப்பாற்ற நிகழ்த்திய போராட்டங்களையும் நம்முடன் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். உடல்நலம் பெற ஜெபிக்க வந்த கிறித்தவர்களால், அவர் அம்மா கிறித்தவராக மாறியது, ஞானஸ்நானம் செய்துகொண்டது, தம் நகைகளை எல்லாம் கழற்றி உண்டியலில் இட்டது, கர்த்தர் காப்பாற்றுவார் என்று மருத்துவத்தை மறுத்தது... எனப் பலவும் நம்மை அதிர வைக்கக்கூடியவை. மனத்தை உலுக்கக்கூடிய இந்தச் சம்பவங்களை ஸ்யாம் சொல்லக் கேளுங்கள்.

No comments: