!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வீதியில் பொழிந்த வித்தக இசை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, July 28, 2021

வீதியில் பொழிந்த வித்தக இசை

அருள்மிகு நாகேஸ்வரி அம்மன், தாம்பரம் கடைத்தெருவில் நேற்று இரவு வீதி உலா வந்தார். அம்மன் தேருக்கு முன்னால், வாத்தியக் குழுவினர், நடந்துகொண்டே வாசித்தனர். அம்மன் வருகையை மங்கல இசையால், மக்களுக்கு அறிவித்தனர். நாகஸ்வரமும் மேளமும் இழையும் இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள்.

No comments: