!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஏது பிழை செய்தாலும் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, June 02, 2023

ஏது பிழை செய்தாலும்

'ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி, தீது புரியாத தெய்வமே' என்ற பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் இயற்றியது. இந்தப் புகழ்பெற்ற பாடலை, வைகாசி விசாகமான இன்று, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

No comments: