சென்னை, மேற்குத் தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளே தெரியாத அளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதோ ஒரு நேரடிக் காட்சித் தொகுப்பு.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, November 26, 2020
தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம் | Waterlogging in West Tambaram
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:02 PM 0 comments
Subscribe to:
Posts (Atom)
