!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம் | Waterlogging in West Tambaram ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, November 26, 2020

தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம் | Waterlogging in West Tambaram

சென்னை, மேற்குத் தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளே தெரியாத அளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதோ ஒரு நேரடிக் காட்சித் தொகுப்பு.

No comments: