!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, April 10, 2022

சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களியுங்கள். 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே-
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்

எனக் கம்பநாடன் கூற்றுக்கு அமைய, உங்களுக்கு எல்லா நலன்களும் பெருகட்டும். உங்கள் இல்லத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் திகழட்டும். 

No comments: