!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு | செம்மொழி இயக்குநர் சந்திரசேகரன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, April 26, 2022

தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு | செம்மொழி இயக்குநர் சந்திரசேகரன்

தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்கிறார், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் முழுநேர இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன். செம்மொழி நிறுவனப் பணிகள், இதர தென்னிந்திய மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி அளித்தது சரியா,  சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு ஏன் அதிக நிதி ஒதுக்குகிறது, தமிழை மத்திய அரசு புறக்கணிக்கிறதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் அளித்துள்ளார். அவருடன் ஓர் உரையாடல். 

No comments: