!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அமலனாதிபிரான் | திருப்பாணாழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, November 04, 2022

அமலனாதிபிரான் | திருப்பாணாழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருப்பாணாழ்வார் இயற்றிய அமலனாதிபிரான் பாடல்கள் சிறப்புடையவை. 'பெரிய வாய கண்கள்  என்னைப் பேதைமை செய்தனவே!' என்றும் 'நீல மேனி ஐயோ!  நிறை  கொண்டது என் நெஞ்சினையே!' என்றும் மெய்யுருகப் பாடியுள்ளார். இவற்றை, செஞ்சியில் வாழும் பாலாஜி இராமானுஜ தாசன் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

No comments: