!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> காங்கிரசை அடித்துத் தூக்கிய அண்ணாவின் ஆவேசப் பேச்சு | C.N.Annadurai Fiery Speech ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, November 25, 2022

காங்கிரசை அடித்துத் தூக்கிய அண்ணாவின் ஆவேசப் பேச்சு | C.N.Annadurai Fiery Speech

1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை எதிர்த்து, சுயேச்சையாகப் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாகை சூடினார். (தேர்தல் ஆணையத்தால் தி.மு.க. ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், தி.மு.க. உறுப்பினர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்). அந்தத் தேர்தல் பரப்புரையில் அண்ணா ஆற்றிய ஆவேச உரை.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai fiery speech at the election campaign in Kanchipuram during 1957.

No comments: