!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சௌந்தர்ய லஹரி - 27 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, February 26, 2022

சௌந்தர்ய லஹரி - 27 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஏழாவது ஸ்லோகம். அன்னையை மானசீகமாக ஆராதித்து, நமது சொல், செயல், எண்ணம் யாவற்றையும் அவருக்கே அர்ப்பணிப்பதை இப்பாடல் அழகுறச் சொல்கிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

No comments: