!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்குமா? | அண்ணாகண்ணன் சிறப்புரை | கல்வி 4.0 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, February 05, 2022

தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்குமா? | அண்ணாகண்ணன் சிறப்புரை | கல்வி 4.0

தமிழ் அநிதம் அமைப்பும் திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து, 27.01.2022 அன்று கல்வி 4.0 என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தின. அதில் நான் வழங்கிய சிறப்புரை இங்கே. இந்த அமர்வில், தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால்தான், பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். அப்போதுதான் தமிழ்வழிக் கல்வி வளரும் என்ற கருத்துக்குப் பதில் அளித்துள்ளேன். 

Dr.Annakannan speech at Education 4.0 Online Discussion on 27th January 2022.

#கல்வி #Education #Tamil #தமிழ் #தமிழ்வழிக்கல்வி #Tamilmedium #school #college #university #பள்ளி #கல்லூரி #பல்கலைக்கழகம் #வேலை #வேலைவாய்ப்பு #பணி #பணிகள் #ஆய்வு #கண்டுபிடிப்பு #கருவி #கருவிகள் #ஆராய்ச்சி #employment #research #innovation #devices #technology #tech #தொழில்நுட்பம்

No comments: