!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கலவை தெய்வமடி | காஞ்சி மஹா பெரியவர் மீதான இசைப்பாடல் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, February 14, 2022

கலவை தெய்வமடி | காஞ்சி மஹா பெரியவர் மீதான இசைப்பாடல்

தன் வீட்டில் எங்கு நோக்கிலும் மஹா பெரியவர் திருவுருவங்களாக வைத்துள்ளார், கணேசன் கண்ணன். மஹா பெரியவர் விக்கிரகத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வீட்டையே கோவிலாகச் செய்துள்ளார். இத்தகைய பக்தரான கணேசன் கண்ணன் இயற்றிய 'கலவை தெய்வமடி' என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: