!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, August 07, 2022

பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர்

திருநீர்மலை உச்சியில் அமைந்துள்ள ரங்கநாதர் திருக்கோவிலுக்குச் சென்றேன். தற்செயலாக எதிரில் வந்தார், முகுந்த இராமானுஜ தாசர். பாடுங்கள் என்றதும் உடனே இந்தப் பாடலைப் பாடினார். பக்திப் பரவசத்துடன் கூடிய அவரது பாடலைக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Enjoy the divine song by Mugunda Ramanuja Dasar on the top of Thiruneermalai Hill at Sri Ranganatha Temple, Chennai.

No comments: