!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை | நாலாயிர திவ்யப் பிரபந்தம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, August 17, 2022

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

பெரியாழ்வார் அருளியது திருப்பல்லாண்டு. இதில் இடம்பெற்ற 'உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை' என்ற அழகிய பாடலை ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள், குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் ஆடலுடன் பாடுவதைக் கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Thiruppallandu, songs with divine excellence authored by Periyalvar, sung by the members of Ananda Krishna Bhajanai Sabai from Chennai.

No comments: