!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருநீர்மலை | மாமலை ஆவது நீர்மலையே | திருமங்கை ஆழ்வார் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 11, 2022

திருநீர்மலை | மாமலை ஆவது நீர்மலையே | திருமங்கை ஆழ்வார்

திருநீர்மலையை மாமலை ஆவது நீர்மலையே எனத் திருமங்கை ஆழ்வார் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து காண்டாவனம் என்பதோர் காடு எனத் தொடங்கும் பாசுரத்தை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

No comments: