!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பழநியில் ஏமாற்றுப் பேர்வழிகள் | பழநி திருக்கோவில் நிர்வாகம் எச்சரிக்கை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, September 14, 2022

பழநியில் ஏமாற்றுப் பேர்வழிகள் | பழநி திருக்கோவில் நிர்வாகம் எச்சரிக்கை

பழநியில் இடைத்தரகர்கள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் விழிப்புடன் இருக்குமாறு பழநி திருக்கோவில் நிர்வாகம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்தடுத்து இந்த அறிவிப்புகள் ஒலிப்பதை இந்தப் பதிவில் நீங்கள் கேட்கலாம். எனவே பழநி செல்லும் பக்தர்கள், கவனமாகச் சென்று வாருங்கள்.

No comments: