!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கணித்தமிழ்க் கருவிகள் | அண்ணாகண்ணன் உரை | Tamil Computing Tools ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, September 29, 2022

கணித்தமிழ்க் கருவிகள் | அண்ணாகண்ணன் உரை | Tamil Computing Tools

அறிவியல், பொறியியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் என்ற தலைப்பிலான பயிலரங்கு, 19.09.2022 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொறியியல், தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையமும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும் இணைந்து இதை நடத்தின. இதில், 'கணித்தமிழ்க் கருவிகள்' என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

No comments: