!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, April 21, 2021

சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

இந்த ஸ்ரீ ராம நவமியில், சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களியுங்கள். 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்

எனக் கம்பநாடன் கூற்றுக்கு அமைய, உங்களுக்கு எல்லா நலன்களும் பெருகட்டும். உங்கள் இல்லத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் திகழட்டும். 

அர்ச்சகர் - சாரங்கன் பட்டாச்சாரியார்
ஒருங்கிணைப்பு - ராம்குமார்

No comments: